disalbe Right click

Monday, December 26, 2016

பிரச்சனையா? உதவிக்கு அழையுங்கள்!


பிரச்சனையா? உதவிக்கு அழையுங்கள்!


மாறிவரும் சூழலில் பெண் குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும் திட்டமிட்டும் எதிர்பாராமலும் நடக்கும் வன்முறைகளை நாம் காணவோ அல்லது கேள்விப்படவோ செய்யலாம். அப்படியான சமயங்களில் உதவ நினைத்தாலும் எப்படி உதவுவது... யாரை அணுகுவது என்ற ஐயம் அனைவருக்கும் எழலாம். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்காக சில  அமைப்புகள் சென்னையில் இயங்கி வருகின்றன. மகளிருக்காக அவசர உதவி, ஆலோசனை, பாதுகாப்பான தங்குமிடம், சட்ட உதவி, மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை போன்றவற்றை வழங்கி வருகின்றனர். அவற்றின் தொடர்பு எண்கள்:

பெண்களுக்கான அவசர உதவி - 1091.

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 (சைல்டு லைன்).

ஆஷ்ரயா (ஆந்திர மகிளா சபா) 044-24642566.

கலைச்செல்வி கருணாலயா சமூக நல மையம் 044-26257779, 044-26254956.

மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆஃப் சோசியல் சர்வீஸ் 044-26703246, 044-26700744, 044-26705486.

பி.சி.வி.சி. 044-43111143, 1800-102-7282 (toll free).

சகோதரி 044-25321737

மகேஸ்வரி
நன்றி : தினகரன் நாளிதழ் – 23.12.2016

No comments:

Post a Comment