disalbe Right click

Thursday, January 26, 2017

உடனடியாக யாரை கைது செய்யக்கூடாது-உச்சநீதிமன்றம்


உடனடியாக யாரை கைது செய்யக்கூடாது-உச்சநீதிமன்றம்

காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது, இதனைக் கூறலாம்
முறையாக சம்மன் அனுப்பி, விசாரணை செய்யாமல், 7 வருடத்திற்கு குறைவான தண்டனைக் குற்றங்களில், யாரையும் கைது செய்யக் கூடாது,
CRIMINAL APPEAL NO. 1277 OF 2014 (@SPECIAL LEAVE PETITION (CRL.) No.9127 of 2013), 02-07-2014, 
Supreme Court Of India,
மேற்கண்ட தீர்ப்பின் நகல் பெற
http://www.rtigovindaraj.com/…/4698-7-criminal-appeal-no-12…
Thanks to Mr. Ramesh Balasubramaniam
Thanks to MrA Govindaraj Tirupur
************************************************************************************
நல்ல தீர்ப்புதான். காவல்துறையினர் உங்களிடம் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது, இதனைக் நீங்கள் கூறலாம். 
செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment