disalbe Right click

Wednesday, January 4, 2017

வழக்கறிஞர் இல்லாமல் வாதாடுபவருக்கு


வழக்கறிஞர் இல்லாமல் வாதாடுபவருக்கு
விதி எண் : 5 (அ)வழக்கு தரப்பினர்கள் வழக்கு நடத்துவதற்கு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளாதபோது, வழக்குகளில் மேல்முறையீடு செய்வது எங்கு என்பதை நீதிமன்றம் வழக்கு தரப்பினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
(Court to inform parties as to where an appeal lies in cases where parties are represented by pleaders)
மேல்முறையீடு செய்வதற்குரிய ஒரு வழக்கில் தீர்ப்பு பகரும்போது மேல்முறையீடு செய்யவேண்டியது எந்த நீதிமன்றத்தில் என்பது குறித்தும், அத்தகைய மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கான கால வரையறை பற்றியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் தரப்பினர்களுக்கு அது தெரிவிக்க வேண்டும். மற்றும் தரப்பினர்களுக்கு அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தகவலை பதிவு செய்தல் வேண்டும்.

தகவல் உதவி : வழக்கறிஞர் Senthil Kumar அவர்கள்
                              & ஆவணக் காப்பகர் திரு Govindaraj Tirupur

No comments:

Post a Comment