disalbe Right click

Wednesday, October 11, 2017

செருப்பைக் காணவில்லை. புகார் பதிவு!

Image may contain: text
செருப்பைக் காணவில்லை. புகார் பதிவு!
புனே: வீட்டுக்கு வெளியே வைத்திருந்த செருப்பு திருடப்பட்டு உள்ளதாக, புனேயைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, புனே மாவட்டம், கேத் தாலுகாவைச் சேர்ந்த, விஷால் கலேகர், போலீசில், ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், 'வீட்டு வாசலில் வைத்திருந்த, புதிதாக வாங்கிய, 425 ரூபாய் மதிப்புள்ள, செருப்பு திருடப்பட்டு உள்ளது' என, தெரிவித்திருந்தார். புகாரை பதிவு செய்த போலீசார், செருப்பு திருடியவனை தேடி வருகின்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் -10.10.2017

No comments:

Post a Comment