disalbe Right click

Sunday, December 31, 2017

ரிட் பெட்டிஷன் தீர்ப்பு நகல்

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 226ன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டிவனம் ஜின்ஞ்சி  ரோடு ஆட்டோ தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,  திண்டிவனம் தாலுகா ரெவின்யூ டிவிசனல் ஆபிஸர் மற்றும் திண்டிவனம் முனிசிபாலிட்டி கமிஷ்னர் ஆகியோர்கள் மீது தொடரப்பட்ட ரிட்  வழக்கின் தீர்ப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதில் 30 நாட்களுக்குள் பெட்டிஷனர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒரு வேளை அதற்குள் தீர்க்க முடியாவிட்டால், மேலும் நாட்கள் தேவைப்பட்டால் அதனை பெட்டிஷனருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
நன்றி : முகநூல் நண்பர் திரு N R Mohan Raam அவர்கள்




************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.12.2017 

No comments:

Post a Comment