disalbe Right click

Saturday, January 27, 2018

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இனி ‘யுவின்’ அட்டை மூலமாக பி.எப்., – .எஸ்.., பணிக்கொடை போன்ற எல்லாம் கிடைக்கும்
மத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­­கம் ஏற்பாடு
அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பெற்று வருகின்ற சமூக பாது­காப்பு பயன்­கள் அனைத்­தும்அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், ‘யுவின்’ 
அடை­யாள அட்டை திட்­டத்தைமத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­­கம் அறி­மு­கப்­­டுத்தியுள்ளதுஇதன் மூலம்சைக்­கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி முதல்கூலித்­தொ­ழி­லா­ளர்­கள் வரைபல்­வேறு துறை­­ளைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறு­வர்.
யுவின் அடையாள அட்டை
மத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம்அனைத்து பணி­யா­ளர்­களின் சமூக பாது­காப்பு மற்­றும் நல்­வாழ்­விற்கு உறுதி அளிக்­கும் மசோ­தா ஒன்றை உரு­வாக்கி உள்­ளதுஅதன்­படி, நமது நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழி­லா­ளர்­களின் சமூக பாது­காப்பை உறுதி செய்­யும், ‘யுவின்’ திட்­டம்நடை­மு­றைக்கு வர உள்­ளது.
நமது நாடு முழு­­தும், ‘அமைப்பு சாரா தொழி­லா­ளர் குறி­யீட்டு எண்’ கொண்ட, ‘யுவின்’ 
அட்­டைக்­கான பதிவு01.04.2018 முதல் துவங்க உள்­ளதுஇதை­­டுத்து2019 மார்ச் மாதத்திற்குள் அமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த அனைத்து தொழி­லா­ளர்­­ளுக்­கும், ‘யுவின்’ அட்டை வழங்குவதற்குமத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம் திட்­­மிட்டு உள்­ளது
ஏற்­­னவேசோதனை அடிப்­­டை­யில்வெற்­றி­­­மாக மேற்­கொள்­ளப்­பட்ட இத்­திட்­டம்நாடு முழு­­தும் பர­­லாக்­கப்­படும் போதுஅமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறு­வார்கள்.
பி.எப்.,  .எஸ்..,
அமைப்பு சார்ந்த துறை­யி­­ருக்கு நிக­ரானபி.எப்., – .எஸ்.., உள்­ளிட்டஅனைத்து பயன்­களும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த அட்டை மூலம் கிடைக்­கும்இதில்பி.எப்., எனப்­படும்வருங்­கால சேம­நல நிதி­யம்.எஸ்.., எனப்­படும்தொழி­லா­ளர் மருத்­துவ ஈட்­டு­றுதி கழ­கம் ஆகி­­வற்­றுக்­கான பங்­­ளிப்புத் தொகையை யார் செலுத்­து­வது? என்­பது குறித்து தீவி­­மாக ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­­கிறதுஇந்த நிதி­ அமைப்புகளுக்கு அமைப்பு சார்ந்த துறை­யில்பணி­யா­ளர்­­ளு­டன் சேர்ந்துநிறு­­னங்­களும் குறிப்­பிட்ட தொகையைஅவற்­றின் பங்­காக வழங்­கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைப்பு சாரா துறை­யில்நிறு­­னங்­களின் கீழ் வரா­மல்தனித்து செயல்­படும்தொழிலாளர்களுக்குயார் தவணைத் தொகைகளை செலுத்­து­வது என்­­தில் தான்இன்­னும் முடிவு எட்­டப்­­டா­மல் உள்­ளது
தொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தா­வில், ‘நிறு­­னம் இல்­லாத பட்­சத்­தில்தனி­­பரேமுதன்மை நிறு­­­ராக கரு­தப்­­டு­வார்’ என்ற விதி­முறை இருக்கிறது. அத­னால்இந்த சட்­டம் அம­லுக்கு வரும் போதுமுதன்மை நிறு­­னக்கான பங்­­ளிப்­பில்எந்த சிக்­­லும் இருக்­காது என்றும் அமைப்பு சாரா துறை­யி­­ரின் சமூக பாது­காப்பு அர­ணாக, ‘யுவின்’ திட்­டம் விளங்­கும் என்று நம்புவோம். 
தொழி­லா­ளர் சமூக பாதுகாப்பு:
தொழி­லா­ளர்­­ளுக்­கானவருங்­கால சேம­நல நிதிமருத்­துவ ஈட்­டு­றுதிபிர­சவ கால பயன்பணிக்­கொடைஇழப்­பீடுசமூக பாது­காப்பு என்பது உள்ளிட்ட 15 சட்­டங்­களின் தொகுப்­பாகதொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தாவைமத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம் உரு­வாக்கி உள்­ளது. இருகரம் கூப்பி அதனை வரவேற்போம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.01.2018   

No comments:

Post a Comment