disalbe Right click

Wednesday, March 15, 2017

அரசியல் சாசனச் சட்டம், பிரிவு-142.


அரசியல் சாசனச் சட்டம், பிரிவு-142.

நமது நாட்டில் உள்ள மத்திய அரசாங்கமோ அல்லது ஏதாவது ஒரு மாநில அரசாங்கமோ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றமே நேரடியாக  அந்த உத்தரவை நிறைவேற்ற இந்தப் பிரிவு பயன்படுகிறது.
கடந்த 2015-ம் வருடம் லோக் ஆயு்க்தா நீதிபதியை நியமிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத, உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றமே நேரடியாக முன்னாள் நீதிபது வீரேந்திர சிங்கை அம்மாநில லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தது. 

***************************இணையத்தில் இருந்து - 15.03.2017

No comments:

Post a Comment